கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை (ITI) குறித்த அறிவிப்பு
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி வேலைவாய்ப்பு பெறக்கூடிய புதிய தொழிற்பிரிவுகளுக்கு 30.09.2022 வரை நடைபெறும் நேரடி சேர்க்கை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.